அரபிக் கடலின் அழகே
நீ என்றுமே தூங்கியது இல்லை..
உனக்கு இரவுகளே இல்லை...
உன்னை துப்பாக்கி குண்டுகள் துளைத்த போது
தீவீரவாதி நினைத்தான் நீ நிற்கமுடியாது என்று.
நீ ஒரு பீனிக்ஸ் பறவை என அவனுக்கு தெரியாது.
நீ தனிமரம் அல்ல...இந்திய ஆலமரத்தின் விழுது.இந்த ஆலமரத்துக்கு ஆயுதம் ஏந்தவும் தெரியும்..இந்தியா யாரையும் அழிப்பது இல்லை...அழிக்க வருவோரின் வேரை கூறு போட தயங்குவடுமில்ல..எதிரிகளே...புறவாசலில் கோழை போல வரமால்...நேருக்கு நேர் நிற்க தயாரா???